இனி ஒரே டிக்கெட் மூன்று வகையான பயணம் - புதிய அறிவிப்பு


இனி ஒரே டிக்கெட் மூன்று வகையான பயணம் - புதிய அறிவிப்பு 

சென்னையில் மாநகரப் பேருந்து புறநகர பேருந்து ,மின்சார ரயில் மற்றும் மெட்ரோ இரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று சென்னை ஒருங்கிணைந்த போக்குவாரத்து குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூன்றுக்கும் தனித்தனியாக எடுத்து பயணிகளின் நேரம் விரைவுமாவதை தடுக்க SMART CARD மூலமாக ,டெல்லி ,மும்பை போன்ற நகரங்களில் உள்ள நடைமுறைகளை பின்பற்றி ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்து உள்ளது .  

 

இதற்கான Tender பரிசீலிக்கப்பட்டு வருகிறது . விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனவும் முதற்கட்டமாக டிசம்பர் மாதத்தில் சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையிலும் அடுத்த வருடம் மார்ச் மாதம் புறநகர ரயில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   


Plz Subscribe My Website :- Click Here

Post a Comment

0 Comments