6 மருந்துகளின் விலைகளை குறைத்த மத்திய அரசு ?




இதில் கல்லீரல் ,இதய நோய்க்கான மற்றும் நீரழிவு நோய்க்கான 6 மருந்துகள் அத்திவாசிய பயன்பாட்டிற்க்கு 41 மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்து உள்ளது . அத்தியவசிய மருந்துகள் மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக தேசிய மருந்து நிர்ணய ஆணையம் 143  -ம் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பபட்டுள்ளன . அதன் படி பொதுவாக பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய் இதய நோய் ,கல்லீரல்கள் கோளரல்கள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 6 மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது ,விலை குறைப்பு குறித்த தகவல்களை TEELAR ,SPOTIS -களுக்கு உடனடியாக அமலுக்கு வருவதை தெரிவிக்க மருந்து நிர்வனங்கள் உத்திரவிட்டுள்ளது . நீரிழிவு நோய்களுக்கான மருந்துகளின் விலை குறைவதன் மூலம் இந்தியாவில் உள்ள 10 கோடி நீரழிவு நோயாளிகள் பயன் பெறுவார்கள் என தெரிகிறது. 


கோவாக்சினிலும் பிரச்சனையா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிரச்சனை ?

COVISHIELD -ஐ தொடர்ந்து COVAXIN தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு  பாதிப்புகள் ஏற்பட ஆய்வில் தெரிய வந்துள்ளது ,சுமார் 50% பேருக்கு சுவாச குழாயின் மேல் பகுதியில் தொற்று ஏற்பட்டு உள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

CORONA பெரு தொற்றுலிருந்து தற்காத்துக்கொள்ள இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் COVISHIELD  மற்றும் COVAXIN தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர் . COVISHIELD -ஐ பிரிட்டனின் தலைநகரமாக கொண்ட ASTRAZENECA என்ற நிறுவனமும் COVAXIN -யை HYDERABAD தலைநகரமாக கொண்ட BHARAT BIO TECH நிறுவனமும் தயாரித்தனர் . 

COVISHIELD- தடுப்பூசியை போட்டுக் கொண்ட சிலருக்கு அதிக இரத்த உறைதல் பாதிப்பு ,தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவு ஆகிய பக்க விளைவுகள் இருப்பதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் ASTRAZENECA  நிறுவனம் ஒப்புக்கொண்டது ,மேலும் COVISHIELD -ஐ சந்தையில் இருந்து திரும்ப பெற்றுக்கொண்டது . 

COVAXIN தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடம் BANARAS இந்து பல்கலைகழகம் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர் ,வளரும் இளம்பருவத்தினர் 635 பேர் மற்றும் வயது வந்தோர் 291 - பேரிடம் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு வருடம் ஆய்வு நடத்தப்பட்டது ,இதில் 33% பேர் தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர் . இவர்களின் 10.5 சதவீதம் பேருக்கு தோல் பாதிப்பும் 10.2 புள்ளி சதவீதம் பேருக்கு பொதுவாக பாதிப்புகளும் 4.7 சதவீதம் புள்ளி பேருக்கு நரம்பியல் பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது .1% பேருக்கு பக்கவாதம் ,நோய் எதிர்ப்பு சசக்தியும் குறைவாக உள்ளதாக தீவிர பாதிப்புகள் ஏறப்பட்டுள்ளன . ஆய்வில் பங்கேற்றவர்களின் 50% பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது ,பொதுவாக சுவாச குழாயின் மூலம் பகுதியில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் 4.6% பேருக்கு மாதவிடாய் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது .2.7 சதவீதம் பேருக்கு கண் புரியும் 0.6 % பேருக்கு தைராய்டு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது ஆய்வுகளுக்கு பிறகு 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

Official Website:- Click Here

   





 

Post a Comment

0 Comments